×

கடலூரில் ரூ.50,000 கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை நிறுவுவது பற்றி முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை : கடலூரில் ரூ.50,000 கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை நிறுவுவது பற்றி முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் புரனேந்து சாட்டர்ஜி ராபின் முகோபாத்யாயா உடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். தொழில்துறை அமைச்சர் சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.



Tags : Palanisamy ,Cuddalore , Petroleum Refinery, Chief Palanisamy, Adv
× RELATED கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!!